60. அது அவர் அவர்களுக்கு அளித்த வாக்குத்தத்தம். அவர் அவருடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் மேல் ஊதி “பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்காக அவர்கள் மேலறைக்குச் “சென்று காத்திருந்தனர்.
61. அதே காரியம் தான், நீங்கள் சுகமாவதற்கென நாங்கள் உங்கள் மேல் கைகளை வைக்கும் போதும். அப்பொழுது அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்காக நீங்கள் காத்திருந்து உங்கள் வழக்கமான பணியை செய்து கொண்டிருக்கிறீர்கள்.